punjab இத்தாலியிருந்து பஞ்சாப் வந்த 125 பேருக்கு கொரோனா உறுதி நமது நிருபர் ஜனவரி 6, 2022 இத்தாலியிலிருந்து விமானம் மூலம் பஞ்சாப் வந்த 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.